“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Wednesday, September 16, 2009

'குடி'யின்றி அமையா உலகு

'குடி'யின்றி அமையா உலகு
தொகுப்பு: முத்தையா வெள்ளையன்
விலை: ரூ.120 பக்கங்கள்: 240


அறம் பற்றிய பார்வையும் சமூக மதிப்பீடுகள் பற்றிய அக்கறையும் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் குடியைப் பற்றிய மீள் மதிப்பீட்டை முன்வைக்கும் நூல்.