“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, March 25, 2013

புலம் புதிய வெளியீடு






வண்ணம் பூசிய பறவை
ஜெர்ஸி கோஸின்ஸ்கி
தமிழில்: பெரு. முருகன்
பக்கங்கள்: 304

விலை ரூ.225


இருத்தலுக்கான போராட்டமும் உயர்த்திருப்பதற்கான போட்டிகளும் ஒன்றையொன்று விஞ்சிநிற்க, அடிப்படைத் தேவைகளைக் கடந்து அதிகாரத்தை வென்றெடுக்க, மொழி, இனம், வர்க்கம் என எல்லாவற்றின் பொருட்டும் அழித்தொழிப் புகள் நடந்தேறின ; நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நாவல் இரண்டாம் உலகப்போரின்போது, போரின் கொடூரங்களிலிருந்து விடுபடத் தன் பெற்றோரால் புகலிடம் தேடி அனுப்பப்பட்ட யூதச் சிறுவனின் இடையறாப் பயணம் பற்றியது.