கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் டி.பி. ராஜலட்சுமி பதிப்பாசிரியர்: ப. பத்மினி விலை: ரூ.70 பக்கங்கள்: 128
பதினோரு வயதில் தம் கலைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் தொடக்க நகர்வில் சினிமா ராணி எனக் கலையுலகத்தினரால் பாராட்டப் பெற்ற டி.பி. ராஜலட்சுமி எழுதிய முதல் நாவல்.
வரலாறு, சமயம், சாதி, உடல், பால் எனப் பல தளங்களில் கட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக்குப் புனிதங்களைக் கட்டுடைக்கும் பிரதிகள்மீது ராமாநுஜம் கொண்டிருக்கும் புரிதல், அவரது மொழி நகர்த்திச் செல்லும் தளம், சமூக இருப்பில் நாம் பேணுவதாக நம்பிக்கொண்டிருக்கும் தூய்மைவாதக் கற்பனைகளைப் புறந்தள்ளி, மையங்களை விலக்கி அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் பார்வையை நம்மிடம் விட்டுச் செல்கின்றது.
உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், கலை இலக்கியம், ஈழம் எனும் பிரிவுகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் தொன்மக் கதையாடல்களை பன்முக வாசிப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன.