“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label வர்க்கம். Show all posts
Showing posts with label வர்க்கம். Show all posts

Tuesday, July 6, 2010

நம் தந்தையரைக் கொல்வதெப்படி

நம் தந்தையரைக் கொல்வதெப்படி
மாலதி மைத்ரி
விலை: ரூ.90 பக்கங்கள்: 176


விளிம்பு நிலை எழுத்துகள் அதிகமாகப் பேசப்படக்கூட இச்சூழலில் சாதி, வர்க்கம், இனம், மொழி, பால் என எல்லாத் தளங்களிலும் அழுத்தப்படும் பெண்களில் குறிப்பாக தலித்த பெண்களின் விடுதலைக்கான குரலை உரக்க எழுப்பும் மாலதி மைத்ரியின் கட்டுரைத்தொகுப்பு.