“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label மத பயங்கரவாதம். Show all posts
Showing posts with label மத பயங்கரவாதம். Show all posts

Tuesday, July 6, 2010

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.65 பக்கங்கள்: 136


இந்துத்துவம் என்னும் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட மத பயங்கரவாதத்தால் ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவர்களை அணுகிய உண்மையறியும் குழுவின் கட்டுரை வடிவிலான ஆய்வறிக்கையான இது தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் அரசியல்மயமாக வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.