“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, July 6, 2010

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.65 பக்கங்கள்: 136


இந்துத்துவம் என்னும் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட மத பயங்கரவாதத்தால் ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவர்களை அணுகிய உண்மையறியும் குழுவின் கட்டுரை வடிவிலான ஆய்வறிக்கையான இது தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் அரசியல்மயமாக வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

No comments:

Post a Comment