அ. மார்க்ஸ்
விலை: ரூ.65 பக்கங்கள்: 136

இந்துத்துவம் என்னும் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட மத பயங்கரவாதத்தால் ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவர்களை அணுகிய உண்மையறியும் குழுவின் கட்டுரை வடிவிலான ஆய்வறிக்கையான இது தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் அரசியல்மயமாக வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.
No comments:
Post a Comment