தொகுப்பு: அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி
விலை: ரூ.100 பக்கங்கள்: 184

பின்நவீனத்துவம் குறித்த சிந்தனைகள் வலுப்பெற்ற சூழலில் அடித்தள மக்கள் குறித்த ஆய்வுகளின் தேவை காலத்தின் தேவையாய் முன்னின்றது. அதையொட்டி எழுந்த ஆக்கபூர்வமான விவாதத்தின் வெளிப்பாடாக உருவாகிய கட்டுரைத் தொகுப்பு.
No comments:
Post a Comment