“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts
Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts

Tuesday, July 6, 2010

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்
தொகுப்பு: அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி
விலை: ரூ.100 பக்கங்கள்: 184


பின்நவீனத்துவம் குறித்த சிந்தனைகள் வலுப்பெற்ற சூழலில் அடித்தள மக்கள் குறித்த ஆய்வுகளின் தேவை காலத்தின் தேவையாய் முன்னின்றது. அதையொட்டி எழுந்த ஆக்கபூர்வமான விவாதத்தின் வெளிப்பாடாக உருவாகிய கட்டுரைத் தொகுப்பு.