“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, July 6, 2010

நம் தந்தையரைக் கொல்வதெப்படி

நம் தந்தையரைக் கொல்வதெப்படி
மாலதி மைத்ரி
விலை: ரூ.90 பக்கங்கள்: 176


விளிம்பு நிலை எழுத்துகள் அதிகமாகப் பேசப்படக்கூட இச்சூழலில் சாதி, வர்க்கம், இனம், மொழி, பால் என எல்லாத் தளங்களிலும் அழுத்தப்படும் பெண்களில் குறிப்பாக தலித்த பெண்களின் விடுதலைக்கான குரலை உரக்க எழுப்பும் மாலதி மைத்ரியின் கட்டுரைத்தொகுப்பு.

No comments:

Post a Comment