“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Sunday, January 22, 2012
தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்
தமிழகப் பழங்குடி வழக்காற்றியல்
கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்
பேரா. நல்லதம்பி
பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகள் பலவற்றையும் கொண்டுள்ள இந்நூல், கல்வராயன் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறுஉற்பத்திச் செயல்பாட்டுக்குரிய சடங்குமுறை, கூத்து முதலான கலைவடிவங்களின் இயல்பையும் அவற்றின் தனித்துவத்தையும் நம்பகத் தன்மையோடு பதிவு செய்துள்ளது.
மொழியியல், மானுடவியல், பண்பாட்டு வழக்காற்றியல் நோக்கில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு நூல்கள் குறைவாகவே வந்துள்ள தமிழ்ச் சூழலில், இந்நூல் கல்வராயன் மலைவாழ் பழங்குடிகள் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக்குவதற்கும், அவர்கள் குறித்த மேலாய்வு செய்வதற்கும் துணை நிற்கும்.
விலை ரூ.140
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment