“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, April 6, 2020

புலம் புதிய வெளியீடு

நகரத்திற்கு வெளியே (சிறுகதைகள்) - விஜய் மகேந்திரன் 

விலை ரூ.120
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலைத் தன் கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு, 'இருள் விலகும் கதைகள்' என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். பிஸியோதெரபி  துறையில் பணியாற்றிய இவர், இப்போது ஊடகத் துறையில் செயல்பட்டுவருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இவரது  முதல் சிறுகதைத் தொகுப்பு, 'நகரத்திற்கு வெளியே'. 2011ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன்  படைப்பிலக்கிய  விருதை இத்தொகுப்பு பெற்றுள்ளது. சிறந்த விமர்சகருக்கான (2015)  'படி'அமைப்பின் விருதைப் பெற்றுள்ள இவரது நாவல், 'ஊடுருவல்'. '.ஆர்.ரஹ்மான் - நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்' என்ற இவரின் நூலை மின்னம்பலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ''சாமானிய மனிதனின் எதிர்க்குரல்'' இவருடைய கட்டுரை நூல்.


No comments:

Post a Comment