“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, April 6, 2020

உலகின் முதல் ரகசியம் (கவிதைகள்) - கருணாகரன்


உலகின் முதல் ரகசியம்  (கவிதைகள்) - கருணாகரன்
விலை ரூ. 120

இந்தக் கவிதைகளின் புனைவு வெளியில் நீங்களும் இயற்கையும் இணைந்திருக்கிறீர்கள். கிளைத்து வினோதமாக விரிந்து செல்லும் இந்தப்  புனைவுப் பரப்பில் புதிய பாதைகள் தென்படுகின்றன. பழகிய வழிகள் தெரிகின்றன. ஆனால் வேறாக. எல்லாமே ஒரு கனவுபோல தெரியும் கணத்தில் சட்டென ஒரு மின்னல் தோன்ற நிஜம் விரிகிறது.  அதில் தெரிவதைக் கண்டுணரும்போது மையங்களைச் சிதைத்துச் செல்லும் இந்தக் கவிதைகளின் தீவிரம் உங்களுக்குள் மூட்டுகிறது பெருந்தீயை. கூடவே பொழிகிறது பெருமழையும் பனியும். சுழன்றடிக்கிறது புயல். சமநேரத்தில் படருகிறது பேரமைதி. இதற்குள்ளேயே இருக்கின்றன உங்களுடைய குரல்களும் கனவும் நம்பிக்கையின்மையும்  நம்பிக்கைகளும்.

No comments:

Post a Comment