“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, April 7, 2020

புலம் புதிய வெளியீடு

கள்ளிமடையான் (சிறுகதைகள்) - க. மூர்த்தி
விலை ரூ.140
புலம்

கன்னு விடுதல் என்கிற சொற்களிலிருந்துதான் இத்தொகுப்பை படிப்பதற்குப் புகுந்தேன். பால் பீச்சுவது / கறப்பது என்றல்லாமல் மாட்டின் பாலில் கன்றுக்கே முதலுரிமை என்கிற ஆழ்ந்த பொருளிலான ‘கன்னு விடுவது’ என்கிற இச்சொற்கள் என் பால்யகாலத்துச் சித்திரம் ஒன்றை மீட்டுக் கொடுத்தது போன்ற உணர்வை உண்டாக்கின. வேளாண்குடி வாழ்வியலின் நினைவுகளை மட்டுமல்லாது எங்களது தாத்தம்மாள் காலம்வரை எங்கள் குடும்பத்தின் தொழிலாக இருந்த ஜல்லி உடைப்பது தார் ரோடு போடுவது பற்றிய நினைவுகளையும் கிளறிவிட்டவை இக்கதைகள்.

ஆதவன் தீட்சண்யா

No comments:

Post a Comment