
ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து
அ. மார்க்ஸ்
வெளியீடு: இந்திய சமூகச் செயல்பாட்டுப் பேரவை
விழிப்படல், கைரேகைகள் முதலிய அங்க அடையாளப்
பதிவுகளுடன் கூடிய
"ஆதார அடையாள அட்டை” (unique identity card)
ஒன்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு
நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
சமூக நலத் திட்டங்கள் இத்தகைய ஆதார அட்டையின் அடிப்படையிலேயே
செயல்படுத்தப்படும் என
ஆளுநர் உரையில் அறிவுறுத்தியிருக்கிறது ஜெயலலிதா அரசு.
இது மக்களின் அனைத்து அந்தரங்கங்களையும்
அரசு தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வரும்
முயற்சிமட்டுமல்ல, படிப்படியாகச் சமூக நலத்திட்டங்களின்
பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவே வழிவகுக்கும்
என்பதை விளக்குகிறது இக் குறுநூல்
விற்பனை உரிமை: புலம்
விலை ரூ.10
விற்பனை உரிமை: புலம்
விலை ரூ.10
No comments:
Post a Comment