“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Sunday, January 22, 2012
இழப்பதற்கு ஏதுமில்லை
இழப்பதற்கு ஏதுமில்லை
அ. மார்க்ஸ்
“ஒவ்வொருமுறை அ. மார்க்ஸின்
பேனா குனியும்போதும் ஒரு தலித் அல்லது முஸ்லிமின் தலை நிமிர்கிறது”
சுமார் இருபதாண்டு காலமாக அவர்
எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் தொடர்பான தேர்வு செய்யப்பட்ட
பதிமூன்று கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குலகும் பாசிச சக்திகளும் முன்வைப்பதுபோல முஸ்லிம்களைக் கலாச்சாரத்தின் கைதிகளாகப் பார்க்க இயலாது, மாறாகக் கலாச்சாரச் சொல்லாடல்களையே சமகால அரசியலில் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும் என முன்னுரையில்
சொல்வதற்கிணங்க முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடல்கள் இக்கட்டுரைகளில் கட்டுடைக்கப்படுகின்றன.
சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான ஒரு அடக்கமான கையேடாக இன்று இது உங்கள் கைகளில் தவழ்கிறது
விற்பனை உரிமை: புலம்
விலை ரூ. 135
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment