
பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி
அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு
(சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)
அ. மார்க்ஸ்-கோ.சுகுமாரன்
பாபர் மசூதி x இராமர் ஜென்ம பூமிப் பிரச்சனையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீர்ப்புக்குப் பின் அயோத்தி மக்களின் மன நிலையும், வழக்குத் தொடுத்தவர்கள் நிலைபாடுகளையும் நேரில் கண்டறிய அ. மார்க்சும் கோ. சுகுமாரனும் அயோத்திக்கு நேரில் சென்றனர்.
இந்துக்கள், முஸ்லிம்கள், பொது நிலையினர், அரசியல் கட்சியினர் பத்திரிகையாளர்கள் வழக்காடிகள் எனப் பலரையும் அவர்கள் சந்தித்த அனுபவம் ஒரு நாவலின் விறுவிறுப்புடன் இங்கே....
விலை ரூ.55
No comments:
Post a Comment